என்னைப் பற்றி

எனது படம்
121, அண்ணாநகர், தெரு.4, பொன்னம்மாபேட்டை, சேலம்.636001. அலைபேசி எண் - 98426 82566 & 90924 53376

புதன், 13 அக்டோபர், 2021

பண்டார:குமரேசன் மல்லிசெட்டி

 


பண்டார:குமரேசன் மல்லிசெட்டி

      அள்ளிகுட்டை,சேலம்

       கடந்த 23  ஆண்டுகள் சேலம் செவ்வாப்பேட்டையில் ஸ்ரீ பத்ராவதி சமேத பாவணாராயண மூர்த்தி தேவஸ்தானதற்கு சொந்தமான இடத்தில் குடியிருந்தேன். கடந்த 7 அன்டுகளுங்கு முன் 23.௦4.2014 குடியிருக்கும் போது தண்ணீர் மற்றும் மின்சாரம் தடை செய்தரர்கள். 23.04.2015 வரை நிலத்திற்கு வாடகை செலுத்தியுள்ளேன். நான் வீட்டை புட்டி மற்றொரு இடத்ற்க்கு குடி மாறிவிட்டேன். பலமுறை.கடிதத்தின் முலமாக தண்ணீர் மற்றும் மின்சாரம் தாருங்கள் என்று கடித்ததற்கு இதுநாள்வரையில் பதில்வரவில்லை.தண்ணீர் தாருங்கள் நிலத்துற்கு வாடகை நிலுவை உள்ள தொகை தருகிறேன்.இதற்கு என்னை அடிக்க நிர்வாகம் வருகிறது.தண்ணீர் இல்லையென்றல் போர் வசதி செய்துகொள்கிறேன் என்றால் அரிசிபாளையம் சமுக மக்களுக்கு விடு இல்லை கலி செய் என்கிறார்கள். வீடு கலி செய்ய செவ்வாப்பேட்டை கோயில் நிர்வாகம் வர்ப்புத்துகிறது.

தற்போது 11.10.21 அன்று நான் குடியிருக்கும் விட்டிற்கு பில்லி சூனியம்  செவ்வாப்பேட்டை கோயில் நிர்வாகத்தின்  உறுப்பினர்கள் மனைவிகள்  நிர்வாகத்தின் உதவியுடன் செய்து உள்ளார்கள். இது நிர்வாகத்தின் முறையான செய்யல்யல்லை! நிர்வாகத்திற்கும் பெண்களுக்கும் சம்பந்தம் இல்லை.முறையானா பெண்கள் இவ்வாறு செய்வார்களா! போட்டோ மற்றும் வீடியோ காட்சி இணைத்துஉள்ளேன்.

இதுபோன்று எனுக்கு செய்தது போன்று நமது சமுக மக்களுக்கும் செய்வர்ர்கள்! எனவே நமது சமுக மக்கள் நல்ல திர்ப்பு தரவேண்டும்.

தண்ணீர் மற்றும் மின்சாரம் தடை செய்தது மிகப்பெரிய குற்றம். காரணம் என்ன !

குடியிருக்கும் விட்டிற்கு முன்பு சூனியம் வைப்பற்கு இவர்கள் யார்.











செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

சேலம்








மோசடி! மோசடி!! மாபெரும் மோசடி!!!


பொதுமக்களுக்கும் பத்மசாலியர் குல மக்களுக்கும் மிக மிக முக்கிய அறிவிப்பு 


சேலம் டவுன் புட்டா நாகய்யர் தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ பாவநாராயண சுவாமி தேவஸ்தானத்தின் மேல்தளத்தில் கட்டப்பட்டிருக்கும் பத்ம சாலிய ஸ்ரீபாவநாராயண சுவாமி தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பொது சொத்தான மேற்படி தேவஸ்தான திருமண மண்டபத்தை, 1932-ஆம் வருடத்திய இந்திய பங்குதாரர்கள் சட்டம் பிரிவு 58. 59ன்படி ஸ்ரீ ராஜேஸ்வரி ஹால் M.P.பாப்பம்மாள் திருமண மண்டபம் என்ற தனி நபர் பெயரில் சேலம் ரிஜிஸ்ட்ரார் ஆபீஸில் 9-7-87-ந் தேதி வரிசை எண்.348/87ல் பதிவு செய்தும், 3-7-87 முதல் பங்கு தாரர்கள் என்று 


முன்னாள் சூல நிர்வாகக் கமிட்டி தலைவர் கோட்டி. M.கோவிந்தராஜிலு செட்டியும், 

முன்னாள் அறங் காவலர் குழுத்தலைவர் சிரசால. K.வெங்கடாஜலபதியும், 

மேற்படி நபரின் மைத்துனரான 

குட்டல. G. P. ருக்மாங்கதன் என்பவரும், சித்தேஸ்வரா காளியம்மன் கோவில் பூசாரி. கெட்டாம். R. வெங்கடாஜலம் ஆகிய நால்வரும் 


ஆடிட்டர் K.இளங்கோவன், B. Sc. F. C. A. மூலமாக மோசடி செய்யும் பொருட்டு பதிவு செய்துள்ளனர்.


மேற்படி மோசடியை அறங்காவலர் குழு ஆகிய நாங்கள் கண்டுபிடித்து, மேற்படி ரிஜிஸ்ட்ரேஷனை ஐவர் குழு பஞ்சாயத் தாரின் தீர்ப்பின்படி ரத்து செய்யவேண்டும் என பலமுறை நேரில் கேட்டும், இன்றுவரை ரத்து செய்யாமல் காலம் கடத்திவரும் மேற்படி நபர்கள் நால்வர் மீதும், சிவில் கிரிமினல் நடவடிக்கை எடுக்க அறங்காவலர் குழுவாகிய எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


இப்படிக்கு,

பத்மசாலியர் குல ஸ்ரீ பாவநாராயண சுவாமி தேவஸ்தானம்

இடம் : சேலம்.

நாள் : 22-3-93


திரு. பர்வதம். P. ராமசாமி அறங்காவலர் குழுத் தலைவர்


திரு.தாமரல, K. லட்சுமண பெருமாள்

திரு, போதுல். P. R. பொன்னுசாமி

திரு. போதுல. P. V. சுந்தரம்

திரு.திப்பராயலு. T. V. நாகராஜன்

அறங்காவலர்கள்






 

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

செவ்வாய், 13 ஜூலை, 2021

செவ்வாய், 22 ஜூன், 2021

History

 சத்திரம்  செவ்வாய்பேட்டை